Showing posts with label destruction. Show all posts
Showing posts with label destruction. Show all posts

Thursday, February 24, 2011

நெற்றிக்கண் நாயகன்!!


A tamil version of the same post - Netrikkann Nayagan!!

நள்ளிரவு நேரத்தில் , நடுநிசி இரவில் ;
நாய்கள் ஊளையிட , நரிகள் வேட்டையாட ;
தீமைகள் படைஎடுத்தாட, நன்மைகள் பயந்தோட ;
நிம்மதியை எரித்து , பயத்தை பெருக்கி ;
உணர்வுகளை அழித்து , உயிர்களை கசக்கி ;
ரத்தத்தை குடிக்க , உயிரினை எடுக்க ;
கர்வத்தை அழித்து , ஆணவத்தை ஒடுக்கி ;
உண்மையை நிலைநாட்ட , தீமையை விரட்ட ;
ருத்ர நீலகண்டன் , திருசூல நாதன் ;
அகில பிரம்மா நாயகன் ;
ஆதி அந்தம் இல்லா தருமுலவாசன்;
சினம்கொண்டு வெறி கொண்டு மண் மீது வருவான் ;
நெற்றிக்கண் திறந்து ஜகத்தினை அழிப்பான் !

Wednesday, February 23, 2011

Netrikann nayagan


Since this is my first tamil post please bear with me and do comment on the mistakes!!:)

Nalliravu nerathil, nadunisi iravil;
Naigal oolaiyida, narigal vettaiyada;
Theemaigal padayeduthada, Nanmaigal bayanthoda;
nimmadhiyai erithu, bayathai perukki;
unarvugalai azhithu, uyirgalai kasakki;
rathathai kudikka, uyirinai edukka;
garavathai azhithu, aanavathai odukki;
unmayai nilainaatta, theemayai viratta;
rudra neelakantan, tirusula nathan;
akila brahma nayagan;
aadhi andham illaa tharumulavasan;
sinamkondu veri kondu mann meethu varuvan;
netrikkann thirandhu jagathinai azhippan!